×

2 ஹெக்டேர் நிலமுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் : பியூஸ் கோயல் தகவல்

புதுடெல்லி : 2019ம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து பட்ஜெட் உரையை தொடங்கிய பியூஷ் கோயல், 22 விவசாய பொருட்களின் ஆதார விலை 50 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். 2 ஹெக்டேர் நிலமுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்றும், சிறிய விவசாயிகளுக்கு உதவ ரூ. 75 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : land , Farmers, Pewis Goel, Middle Mid-Term Budget
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!