×

மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயிலிலில் அறங்காவலர் குழு முறைகேடு : விசாரணையில் அம்பலம்

மதுரை : மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயிலிலில் முறைகேடு நடைபெற்றுள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் செலுத்திய தங்கம், வெள்ளி காணிக்கையில் முறைகேடு செய்ததாக அறங்காவலர் குழு மீது புகார் அளிக்கப்பட்டது. கடந்த 2014-15ம் ஆண்டு உண்டியல் காணிக்கை வசூல் ரூ.87.83 லட்சம் என கோயில் அறங்காவலர் குழு கணக்கீடு செய்திருந்தது. இதையடுத்து அரசிடம்  நிர்வாகம் வந்த பிறகு, 2017-18ல் வசூலானது ரூ.4.86 கோடி என தெரியவந்துள்ளது. எனவே அறங்காவலர் குழு ஒவ்வொரு ஆண்டும், வசூலை குறைவாக கணக்கு காட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Madurai Pandey Muniyeswarar , Madurai Pandey Muniyeswarar Temple, Trustee Committee, Investigation
× RELATED ஜாதி சான்றிதழ் மோசடி வழக்கில்...