மானாமதுரை: மானாமதுரை அருகே 3 சக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதியதில் 2 இளநீர் வியாபாரிகள் உயிரிழந்தனர். துத்திக்குளம் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் இளநீர் வியாபாரிகள் சமயத்துரை, கருப்பையா ஆகியோர் உயிரிழந்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி