தண்டி: குஜராத் மாநிலம் தண்டியில் தேசிய உப்பு சத்தியாகிரக நினைவகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். உப்பு சத்தியாகிரக நினைவகத்தை திறந்த அவர், பேட்டரி வாகனத்தில் சென்று பிரதமர் பார்வையிட்டார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி