ஸ்ரீவில்லிபுத்தூர்: தனக்கு ஜாமின் மறுக்கப்பட்டதன் பின்னணியில் அரசியல் சதி உள்ளது என நிர்மலா தேவி புகார் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு பேராசிரியை நிர்மலா தேவி பேட்டியளித்தார். தன்னிடம் சிபிசிஐடி மிரட்டி வாக்குமூலம் பெற்றதாக நிர்மலா தேவி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி