×

சென்னையில் கோட்டையை முற்றுகையிட புறப்பட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைது

சென்னை: சென்னையில் கோட்டையை முற்றுகையிட புறப்பட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய பிறகு கோட்டையை நோக்கி புறப்பட்ட 100 பேர் கைது செய்யப்பட்டனர். ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக அரசு பணியாளர்கள் சங்கம் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : fortress ,Chennai , jac-jio,blocking,fort,Chennai,arrested
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...