சென்னை: திட்டமிட்டபடி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் தொடரும் என்று தலைமைச் செயலகம் சங்க தலைவர் பீட்டர் அல்போன்ஸ் சாமி பேட்டி அளித்துள்ளார். அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாததால் போராட்டம் தொடரும் என அவர் அறிவித்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி