×

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பங்களிப்பு ஓய்வூதிய நிதி பற்றி தவறான பரப்புரை...தமிழக அரசு விளக்கம்

சென்னை: ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பங்களிப்பு ஓய்வூதிய நிதி பற்றி தவறான பரப்புரை செய்து வருகின்றனர் என்று தமிழக அரசு நிதித்துறை விளக்கம் அளித்துள்ளது. அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஊதியத்தில் 10%பிடித்தம் செய்து அதற்கு ஈடாக 10%தொகையை தனிப் பொதுக்கணக்கில் இருப்பு வைத்து பராமரிக்கப்படுகிறது என அரசு விளக்கம் அளித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jatho-Geo Organization ,Government ,Tamil Nadu , Jato-Geo, Organization ,Pension Funds, Tamil Nadu State
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...