×

திருச்சி அருகே பி.என்.பி. வங்கி லாக்கரில் இருந்த உடைமைகளை வாடிக்கையாளர்கள் திரும்ப பெற்றனர்

திருச்சி: சமயபுரம் பி.என்.பி. வங்கி லாக்கரில் இருந்த உடைமைகளை வாடிக்கையாளர்கள் திரும்ப பெற்றனர். வங்கியில் கொள்ளை நடந்துள்ள சம்பவம் நடைபெற்ற நிலையில் 320 வாடிக்கையாளர்கள் உடைமைகளை திரும்ப பெற்றுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : PNB ,Customers ,Tiruchi , Trichy, bank locker, possession, retrieval
× RELATED ஜார்க்கண்டில் மோசடியாக கல்லூரியை...