×

கொடைக்கானலில் விதிமுறை மீறி கட்டப்பட்ட 45 கட்டடங்களுக்கு சீல் வைக்கும் பணி தொடக்கம்

திண்டுக்கல்: கொடைக்கானலில் விதிமுறை மீறி கட்டப்பட்ட 45 கட்டடங்களுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கியது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவையடுத்து விதிமீறல் கட்டடங்களுக்கு சீல் வைக்கப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : buildings ,Kodaikanal , Sealing work,buildings,constructed,Kodaikanal,begin,
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்