×

வாகன விபத்தில் 2 காவலர் பலியான விவகாரம் : வேன் ஓட்டுநருக்கு சிறை

சென்னை : வண்டலூர் அருகே போலீஸ் வாகனம் மீது வேன் மோதியதில் 2 காவலர்கள் உயிரிழந்த விவகாரத்தில் ஓட்டுநருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடந்த இவ்விசாரணையில் வேன் ஓட்டுநர் பழனி என்பவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : policemen ,vehicle accident , 2 policemen killed , vehicle accident, van prisoner jail
× RELATED காவலர்கள் மீது தாக்குதலுக்கு தேமுதிக கண்டனம்