×

ஆசிரியர்கள் இல்லாமல் பள்ளிக்கூடத்தை நடத்த முடியாது: தொ.மு.ச பொதுச்செயலாளர் சண்முகம் பேட்டி

சென்னை: ஆசிரியர்கள் இல்லாமல் பள்ளிக்கூடத்தை நடத்த முடியாது என தொ.மு.ச பொதுச்செயலாளர் சண்முகம் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நிதிநிலை சரியில்லை என்பது அரசின் கையாலாகா தனத்தை காட்டுகிறது என கூறியுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை முதலவர் அழைத்து பேச வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஜாக்டோ-ஜியோவுக்கு ஆதரவாக மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : School ,Shanmugam ,teachers ,TNC ,interview , Teachers, Struggle, TNC General Secretary Shanmugam, Interview
× RELATED சிக்கன் ரைஸில் பூச்சிக்கொல்லி...