×

மைசூரில் நடந்த பொதுநிகழ்ச்சியில் பெண் ஒருவரை சித்தராமையா அவமதித்ததால் பரபரப்பு

மைசூர்: கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கூட்டம் ஒன்றில் பெண் ஒருவரை அவமதித்தாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மைசூரில் நடந்த பொதுநிகழ்ச்சியில் சித்தராமையாவிடம் கோபமாக ஒரு பெண் புகார் கூறியுள்ளார். இதையடுத்து புகார் கூறிய பெண்ணை அமருமாறு கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா கையை நீட்டிக் கூறினார். மேலும் பெண்ணின் கையில் இருந்த மைக்கை பறித்தபோது துப்பட்டா கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பெண்ணின் தோளை பிடித்து அழுத்தி அமருமாறு கோபமாக கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sitaramayya ,event ,Mysore , Grand, Siddaramaiah, contempt, of accusation
× RELATED உங்க 10 ஆண்டு ஆட்சியில் எல்லாமே போச்சு…...