×

திருச்சி சமயபுரத்தில் மேலும் ஒரு கொள்ளை: பல்பொருள் அங்காடியில் மர்மநபர்கள் கைவரிசை

திருச்சி: சமயபுரத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியை தொடர்ந்து சூப்பர் மார்க்கெட்டிலும் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. வங்கியில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள பல்பொருள் அங்காடியிலும் மர்மநபர்கள் கொள்ளையடித்துள்ளனர். இதனை தொடர்ந்து, வங்கியில் கொள்ளையடித்த மர்மநபர்கள் பல்பொருள் அங்காடியில் கைவரிசை காட்டியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : robbery ,commanders ,Tiruchirappalli Orissa ,supermarket , Samayapuram, bank robbery, supermarket,robbery
× RELATED சென்னை தாம்பரம் அருகே படப்பை பஜாரில்...