×

திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் 14 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் திருப்பதி-சென்னை அரசு பேருந்தில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாகப்பட்டினத்தை சேர்ந்த நரசிம்மராவ் என்பவரை கைது செய்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tiruvallur ,bus stand , kanja,confiscation,Tiruvallur,bus stand,arrested
× RELATED மீஞ்சூர் பகுதியில் ஓடும் காரில்...