நாமக்கல்: நாமக்கலில் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பேரம் பேசியதாக ஆடியோ வெளியான விவகாரத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கவுரி சங்கரை பணிநீக்கம் செய்து சுகாதாரத்துறை உத்தரவு வழங்கியது. விபத்தில் காயமடைந்தவர்களை அழைத்துச் செல்ல தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனரிடம் கவுரிசங்கர் பேரம் பேசியதாக ஆடியோ வெளியானது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி