×

அறங்காவலர் குழு அமைப்பது தொடர்பாக கோயில் இணை ஆணையர்கள் அறிவிப்பாணை வெளியிட உத்தரவு

மதுரை : அறங்காவலர் குழு அமைப்பது தொடர்பாக அறிவிப்பாணை வெளியிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்த காந்திமதிநாதன் என்பவர் தொடர்ந்த வழக்கில், அந்தந்த மாவட்ட கோயில் இணை ஆணையர்கள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயில்களில் அறங்காவலர் இல்லாததால் பல்வேறு முறைகேடுகள் ஏற்பட்டுள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : announcement ,Coalition Commissioners ,trustee committee , Trustee Committee, Temple Associate Commissioners, Announcement, High Court Branch
× RELATED தேர்தல் ஆணையம் நடவடிக்கை...