சென்னை : தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள நாதெள்ளா நகைக் கடைக்கு அமலாக்கத்துறை சீல் வைத்துள்ளது. பல்வேறு நபர்களிடம் நகை சீட்டு போட்டு நகை தராமல் மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அத்தமீறி நுழைபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி