கோவை : தடாகம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை சின்னதம்பி இன்று பிடிபட்டது. மயக்க ஊசி செலுத்தி இரண்டு கும்கு யானைகள் உதவியுடன் 40க்கும் மேற்பட்ட வனத்துறையினர் யானையை பிடித்தனர். இதையடுத்து சின்னதம்பியை லாரியில் ஏற்றும்போது அதன் இரண்டு தந்தங்களும் உடைந்தன.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி