×

பி.ஆர்.பாண்டியன் மீது வழக்குப்பதிவு

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிராக தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் வேதாரண்யம் பகுதியில் கடந்த 23ம்தேதி மக்கள் சந்திப்பு பிரசாரம்  நடைபெற்றது. இந்நிலையில் சாலையில் நின்று பிரசாரம் மேற்கொண்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பி.ஆர்.பாண்டின் மீது வேதாரண்யம், கரியாப்பட்டினம் காவல் நிலையங்களிலும் தனித்தனியே வழக்குகள்  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : PRPandian , PRPandian, Case
× RELATED ஜூன் 10ல் பூம்புகாரில் கல்லெடுத்து 12ல்...