×

முல்லைப்பெரியாறு அணையில் 5 பேர் கொண்ட துணை கண்காணிப்புக் குழு ஆய்வு

கேரளா: முல்லைப்பெரியாறு அணையில் 5 பேர் கொண்ட துணை கண்காணிப்புக் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் ராஜேஷ் தலைமையிலான ஐவர் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. ஆணை மதகுகள் இயக்கம், நீர்மட்டம், மழைப்பதிவு, நீர்வரத்து உள்ளட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இரண்டு மாதங்களுக்கு பிறகு துணை கண்காணிப்புக் குழு முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு செய்கிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Survey Monitoring Team ,dam ,Mullaiperiyar ,persons , Mullaiperiyar Dam, Survey Monitoring Committee, Research
× RELATED கருவேல மரங்கள், ஆகாயத்தாமரை...