திருச்சி: ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை முதல்வர் நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொடநாடு பங்களா தனிநபருக்கு சொந்தமானது என்று ஒதுக்கிவிட முடியாது, கொடநாடு பங்களா முன்னாள் முதல்வரின் அலுவலகம், அதில் அரசு ஆவணங்கள் இருக்கும் என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி