×

திருவள்ளூர் அருகே காவல் நிலையத்தில் இருந்து கைதி தப்பியோட்டம்

திருவள்ளூர்: பொன்னேரி காவல் நிலையத்தில் இருந்து கைதி பூபாலன் தப்பி ஓடியுள்ளார். தடப்பெரும்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்றதாக பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Prisoner ,escape ,police station ,Tiruvallur , Prisoner's, escape ,police station , Tiruvallur
× RELATED நெவர் எஸ்கேப் விமர்சனம்