×

குட்கா வழக்கில் தலைமை செயலாளருக்கு அனுப்பிய விவரங்களை தாக்கல் செய்ய வருமானவரித்துறைக்கு உத்தரவு

மதுரை: குட்கா முறைகேடு குறித்து தலைமைச்செயலருக்கு கடிதம் அனுப்பியதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீலிட்ட கவரில் ஜனவரி 28ல் வருமானவரித்துறை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chief Secretary ,Gudka , Gudkah abuse, letter, high court Madurai branch, order
× RELATED தடையின்றி குடிநீர் விநியோகம், கோடைகால...