×

திருவொற்றியூரில் வீட்டில் பதுக்கிவைத்திருந்த 300 கிலோ குட்கா பறிமுதல்

சென்னை : திருவொற்றியூர் மாணிக்க நகரில் சிவப்பெருமாள் என்பவர் வீட்டில் 300 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வீட்டில் மறைத்து வைத்திருந்த குட்காவை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : home ,Thiruvottiyur , Tiruvottriyur,Gutka confiscation,Inquiry
× RELATED உள்துறை அமைச்சர் பதவியை நமச்சிவாயம்...