×

திருவண்ணாமலை மாவட்டம் காட்டுமலையனூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் அன்னதானம் சாப்பிட்ட 32 பேருக்கு வாந்தி, மயக்கம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் காட்டுமலையனூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் அன்னதானம் சாப்பிட்ட 32 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. தைப்பூச திருவிழாவையொட்டி கோயிலில் அன்னதானம் சாப்பிட 32 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. உடல்நலம் பாதிக்கப்பட்ட 32 பேரும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : nights ,temple ,Thirumannalanur Subramanian Swamy ,Thiruvannamalai district , people,ate,Subramanian Swamy temple,Thiruvannamalai district,vomiting,faint
× RELATED கோடை விடுமுறை எதிரொலியாக மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்