×

பெங்களூரு முன்னாள் சிறை அதிகாரி ரூபா மீது வழக்கு தொடர்வோம்: சசிகலா தரப்பு வழக்கறிஞர் பேட்டி

சென்னை: சிறை விதிகளை சசிகலா மீறவில்லை என்று அவர் தரப்பு வழக்கறிஞர் அசோகன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சாதாரண சிறை தண்டனையை சசிகலா அனுபவித்து வருவதாக கூறியுள்ளார். மேலும், சாதாரண தண்டனை பெற்றவர் சொந்த உடை அணிய விதி அனுமதிக்கிறது என்றும், பெங்களூரு முன்னாள் சிறை அதிகாரி ரூபா மீது வழக்கு தொடர்வோம் எனவும் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rupa ,Sasikala ,Bangalore , Bangalore Jail, Rupa, Sasikala, Advocate Ashokan
× RELATED பாரதியார் பல்கலையில் முன்னாள் மாணவர் சந்திப்பு