சென்னை: அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மழலையர் வகுப்புகளை முதல்வர் துவக்கிவைத்துள்ளார். இத்தொடக்க விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி