×

உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் மேலும் தமிழக அரசுக்கு மேலும் அவகாசம்

டெல்லி : உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் மேலும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய மேலும் 4 வாரம் அவகாசம் அளித்து வழக்கை திங்கட்கிழமைக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,Tamil Nadu , Local, Election, Supreme Court, Tamilnadu Government, filed
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்