×

பி.ஆர்க் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு இனி ஆண்டிற்கு இரு முறை நடத்தப்படும்: இந்திய ஆர்க்கிடெக் கவுன்சில்

புதுடெல்லி: பி.ஆர்க் படிப்பிற்கான நாட்டா நுழைவுத் தேர்வு இனி ஆண்டிற்கு இரு முறை நடத்தப்படும் என்று இந்திய ஆர்க்கிடெக் கவுன்சில் அறிவித்துள்ளது. இந்தாண்டில் முதல் தேர்வு ஏப்ரல் 14ம் தேதியும், 2ம் தேர்வு ஜூலை 7ம் தேதியும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 தேர்வுகளுக்கும் ஜனவரி 24ம் தேதி ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்குவதாக ஆர்க்கிடெக் கவுன்சில் தெரிவித்துள்ளது. +2 முடிக்கும் மாணவர்கள் கட்டடவியல் பி.ஆர்க்கில் சேர தேசிய அளவிளான நாட்டா நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் எனபது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Entrance examination ,training ,BR ,Indian Archdiocese Council , B.Arch, entrance test, greet, Indian Council of Architecture
× RELATED பி.ஆர்க், பி.பிளானிங் ஜேஇஇ தேர்வு முடிவுகள் வெளியீடு