×

மக்கள் கருத்தை கேட்காமல் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்: தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை

நாகை: மக்கள் கருத்தை கேட்காமல் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக அமைச்சர் கருப்பண், மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனை சந்தித்து கோரிக்கை வைத்தார். மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருகிணைப்பாளர் ஜெயராமன் நாகை மாவட்டத்தில் பேட்டியளித்தார். தமிழக்த்தின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை உடனடியாக திரும்பெற வேண்டும் எனவும் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,Tamil Nadu ,Central Government , People ,fulfill , without asking,Tamil Nadu government , Central Government
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...