×

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது அத்துமீறி இலங்கை கடற்படை தாக்குதல்

கச்சத்தீவு: கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது அத்துமீறி இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. விசைப்படகில் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் இரும்புக்கம்பியை கொண்டு தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sri Lankan ,attack ,Tamil ,fishermen ,Katchatheevu , Sri Lankan ,,naval ,attack , Tamil fishermen
× RELATED கோடியக்கரை அருகே மீன் பிடித்துக்...