கோவை: சொந்த மாநில பெண்களை பாதுகாக்காத ஆதித்யநாத் இங்கு வந்து பேசுவதா?, ஆமை புகுந்த வீடும் பா.ஜ.க. புகுந்த நாடும் உருப்படாது என்று கோவை மாவட்டம் கவுண்டபாளையம் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் பேசியுள்ளார். மேலும், ஊழல் செய்த அமைச்சர்கள் சிறைக்கு செல்வது உறுதி என்று தெரிவித்துள்ளார்….
The post ஆமை புகுந்த வீடும் பா.ஜ.க. புகுந்த நாடும் உருப்படாது: கோவையில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை appeared first on Dinakaran.