×

இலங்கை காரைநகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 9 படகுகளை மீட்டு ராமேஸ்வரம் புறப்பட்டது மீட்பு குழு

கொழும்பு: இலங்கை காரைநகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 9 படகுகளை மீட்டு மீட்பு குழு ராமேஸ்வரம் புறப்பட்டது. இலங்கை வசமுள்ள படகுகளை மீட்க ராமேஸ்வரத்தில் இருந்து 71 பேர் கொண்ட குழு சென்றது. இலங்கை கடற்படை அதிகாரிகளின் சோதனைக்கு பின் மீட்புக்குழு ராமேஸ்வரம் புறப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rameshwaram ,sailing rescue team ,Sri Lanka ,Karainagar , Rameshwaram,rescue team,recovered,boats,parked,Karainagar,Sri Lanka
× RELATED இலங்கைக்கு படகு மூலம் அனுப்ப முயற்சி:...