×

டெல்லியில் ரூ.20,000-க்கும் மேல் ரொக்கம் தந்து சொத்து வாங்கியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு

புதுடெல்லி: டெல்லியில் ரூ.20,000-க்கும் மேல் ரொக்கம் தந்து சொத்து வாங்கினால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் தர வருமானவரித்துறை முடிவு செய்துள்ளது. 2015-ம் ஆண்டு ஜுன் முதல் 2018 டிசம்பர் வரை ரொக்கம் தந்து சொத்து வாங்கியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐ.டி. முடிவு செய்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Delhi ,property buyers , New Delhi, Revenue Department, cash transaction
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு