×

2020-ம் ஆண்டு திருவொற்றியூர் வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் : பாதுகாப்பு ஆணையர் மனோகரன்

சென்னை: 2020-ம் ஆண்டு ஜுன் மாதத்தில் திருவொற்றியூர் வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று  மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தெரிவித்துள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டை - டி.எம்.எஸ். இடையே இன்று முதல் சோதனை ஓட்டம் நடைபெறும் என்றும்,  மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் விரைவில் சரிசெய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Metro ,Manoharan ,Tiruvottiyur , Chennai, Metro Railway, Conservation Commissioner
× RELATED சென்னை மெட்ரோ ரயில்களில் ஏப்ரல்...