×

ஓசூர் வனப்பகுதிகளில் அச்சுறுத்தி வந்த காட்டு யானைகளை விரட்டும் பணி தீவிரம்

கிருஷ்ணகிரி: ஓசூர் வனப்பகுதிகளில் அச்சுறுத்தி வந்த காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை பகுதியில் முகாமிட்ட 40 காட்டு யானைகள் தற்போது நொகனூர் பகுதியில் உள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : forests ,Hosur , Krishnagiri, Hosur, Forest, Elephants, Wild Elephants,
× RELATED மூணாறு சாலையில் உலா வந்த காட்டு யானை