×

கோடநாடு கொலை, கொள்ளையில் குற்றம்சாட்டப்பட்ட சயன், மனோஜ் கோர்ட்டில் ஆஜர்

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளையில் குற்றம்சாட்டப்பட்ட சயன், மனோஜ் கோர்ட்டில் ஆஜராகியுள்ளனர். திருச்சூரில் இருந்து சென்னை அழைத்துவரப்பட்ட இருவரும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kodanad ,robbery , Kodanad killing, Siyan, Manoj, Azar
× RELATED கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சந்தோஷ்சாமியிடம் சிபிசிஐடி விசாரணை