சென்னை: கோடநாடு கொலை, கொள்ளையில் குற்றம்சாட்டப்பட்ட சயன், மனோஜ் கோர்ட்டில் ஆஜராகியுள்ளனர். திருச்சூரில் இருந்து சென்னை அழைத்துவரப்பட்ட இருவரும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி