×

புதுக்கோட்டை அருகே வீட்டில் சமைத்த உணவை சாப்பிட்ட இருவர் பலி

புதுக்கோட்டை: வீட்டில் சமைத்த உணவை சாப்பிட்ட நிலையில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு இருவர் பலியாகியுள்ளனர். அறந்தாங்கி அருகே வடக்கிக்காடு கிராமத்தில் தர்ஷினி, தாமரைச்செல்வி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pudukkottai ,home , Pudukottai, food, kills
× RELATED அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே...