டெல்லி: லோக்பால் அமைப்பின் உறுப்பினர்களை பிப்ரவரி 28-ம் தேதிக்குள் தேர்வு செய்ய தேர்வுக்குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லோக்பால் ஏற்படுத்தக் கோரிய வழக்கு மீது தலைமை நீதிபதி அமர்வு ஆணையிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு மார்ச் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி