×

சபரிமலைக்கு சென்ற 2 பெண்கள் பாதுகாப்பு கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

புதுடெல்லி: சபரிமலைக்கு சென்ற 2 பெண்கள் பாதுகாப்பு கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். கனகதுர்கா, பிந்து அம்மினி ஆகியோரின் மனு மீது நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. ஜனவரி 2-ம் தேதி சபரிமலை சன்னிதானத்தில் 2 பெண்களும் தரிசனம் செய்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : women ,Sabarimala ,Supreme Court , Sabarimala, Ayyappan Temple, Kanakadugara, Bindu Ammini, Supreme Court
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...