×

காரைக்குடி சிராவயலில் மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டி 30 பேர் காயம்

காரைக்குடி: காரைக்குடி சிராவயலில் மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டி 30 பேர் காயம் அடைந்துள்ளனர். சீராவயலில் மஞ்சு விரட்டு துவங்கும் முன்பே காளைகளை அவிழ்த்துவிட்டதால் இந்த விபரீதம் ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : fencing ,Manjuthirai ,Karaikudi , Karaikudi, manjuvirattu, 30 injured
× RELATED மாற்றுத்திறனாளிகள் வாள்வீச்சு...