மதுரை: அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் இதுவரை 22 மாடுபிடி வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1,400 காளைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 848 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி