×

நத்தம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 8 பேர் காயம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாடிப்பட்டியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 8 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சிறா வயல் கட்டுமாடு மஞ்சுவிரட்டில் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : bull fights ,match , people,injured,Natham,Jallikattu,Dindigul district
× RELATED ராயல்ஸ் ராஜநடைக்கு தடை போடுமா சன்ரைசர்ஸ்?