×

இலங்கை கடற்படையினர் விரட்டியதில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

சென்னை: இலங்கை கடற்படையினர் விரட்டியதில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்த முனியசாமி குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Fisherman , boat,Sri Lankan,fishermen,died,family
× RELATED மீனவர் திடீர் சாவு