×

நீலகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு உறைபனி தொடரும்: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: நீலகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உறைபனி அடுத்த 2 நாட்களுக்கு தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக ஊட்டி 3 டிகிரி செல்சியஸ், குன்னூர் 8 டிகிரி செல்சியசாக பதிவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Frost ,Nilgiri ,areas ,Chennai Weather Information Center , Frost,continue,Nilgiri,surrounding areas,Chennai Weather Center, Information,
× RELATED நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன்...