×

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி சண்டை

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சுந்தர்பானி அருகே இந்திய-பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறி பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். கதுவா மாவட்டம் ஹிராநகரில் பாகிஸ்தான் சுட்டதில் பி.எஸ்.எஃப். வீரர் ஒருவர் காயம் அடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : gunfight ,border ,Indo-Pakistani ,Kashmir ,Jammu , gunfight ,Indo-Pakistani, border,Jammu and Kashmir
× RELATED தமிழ்நாடு – ஆந்திர எல்லைப் பகுதியில்...