மதுரை: மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 10 பேர் காயம் அடைந்துள்ளனர். வாடிவாசலில் சீறிபாய்ந்து வெளியேறும் காளைகளை வீரர்கள் உற்சாகத்துடன் அடக்கி வருகின்றனர். காயம் அடைந்தவர்களுக்கு முகாமில் மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி