×

சயன், மனோஜை ஆஜர்படுத்திய போலீஸிடம் நீதிபதி சரமாரி கேள்வி

சென்னை : நீதிமன்றத்தில் சயன், மனோஜை ஆஜர்படுத்திய போலீஸிடம் நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினர்.  சயன், மனோஜ் பேட்டியால் எங்கு கலவரம் ஏற்பட்டுள்ளது எனவும் புகாருக்கு உள்ளான முதல்வரிடம் விசாரித்து விளக்கம் பெற்றீர்களா எனவும் நீதிபதி சரிதா கேள்வி எழுப்பினர். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Saramari , Judge Saramari questioned the police,
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...