×

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை

இலங்கை: தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். மேலும் நேற்று சிறைபிடிக்கப்பட்ட புதுக்கோட்டை மற்றும் நாகை மீனவர்கள் 9 பேரையும், வரும் 17-ம் தேதிவரை யாழ்பாணம் சிறையில் அடைக்க இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sri Lankan ,marines ,fishermen ,Tamil Nadu , Sri Lankan,marines,jailed,till 17th, Tamil Nadu fishermen
× RELATED கோடியக்கரை அருகே மீன் பிடித்துக்...